Sunday, March 2, 2014

பொது தேர்வு தொடர்பான குறைகள், புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை

தேர்வு புகார்களை பெற கட்டுப்பாட்டு அறை அமைப்பு
பொது தேர்வு தொடர்பான குறைகள், புகார்களை பெறுவதற்கு வசதியாக, 12 மணி நேரம் செயல்படும் வகையில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வு, நாளை துவங்கி 25ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு தேர்வு 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 9ம் தேதி வரையிலும் நடக்கிறது. தேர்வு தொடர்பான தகவல்கள், புகார்கள், குறைகள் உள்ளிட்ட பிரச்னைகளை தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு, அதிகாரிகள் உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

காலை 8:00 மணி முதல் பகல், 2:00 மணி வரை ஒரு, குழுவினரும், 2:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, இன்னொரு குழுவினரும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவர். 044-2827 8284, 044-2827 8286, 044-2827 2088 ஆகிய தொலைபேசி எண்களில், கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டு
Disqus Comments

Label

D.T.Ed. Exam Results health Syllabus download INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU Music Special Teachers-Sewing SSLC Special Supplementary Examination June / July 2012 Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012 Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II Technical Exam 2014 TET TET 2012 Syllabus TET மாதிரி வினாத்தாள் tnpsc group 4 answer key 2012 tnpsc group 4 question and answer ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர்கள் நியமனம் இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் உங்கள் பள்ளி கல்வி உதவித்தொகை கல்விச்செய்தி குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு சிறப்பாசிரியர் தேர்வு சிறப்பு தேர்வுக்கு செய்தி டி.இ.டி. டி.என்.பி.எஸ்.சி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தேர்வு தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு பிற செய்திகள்

Trending

Archive